சென்னை மாநகரப் பேருந்தில் சென்னை, தாம்பரத்திலிருந்து ஊரப்பாக்கம் செல்வதற்காக 20 ரூபாய் டிக்கெட்டுக்கு 200 ரூபாய் கொடுத்த இளைஞரிடம் சில்லறை இல்லை எனக் கூறி தகாத வார்த்தைகள் பேசிய நடத்துநர், அவரை தாக...
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சொத்து தகராறு தொடர்பாக இரண்டு தரப்பினர் ஒருவரை ஒருவரை சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திண்டுக்கல் மாவட...
விவசாய நிலத்திற்கு வழிவிடும் தகராறில் சித்தப்பா மீது பெட்ரோல் ஊற்றி ஓட ஓட விரட்டி லைட்டரால் தீ பற்ற வைத்த இளைஞரை காவேரிப்பட்டினம் போலீஸார் கைது செய்தனர்.
தன் மீது பெட்ரோல் ஊற்றி லைட்டரால் தீ பற்ற ...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சொத்து தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கனவாய்பட்டியைச் சேர்ந்த பழனியாண்டி மற்றும் இவரது சகோதரர் ராஜா ஆகியோர் இடையே சொத்துப் பிரச்னை தொடர்பாக&nb...
சென்னையில், தியேட்டரில் படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தியாகராய நகரில் வசித்து வரும் அமைச்சரின் மகன்...
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் கார் விபத்து தொடர்பான தகராறில் தாக்கப்பட்ட சீக்கியர் ஒருவர் உயிரிழந்தார்.
குயின்ஸ் என்ற இடத்தில் சில தினங்களுக்கு முன் 66 வயதான ஜஸ்மெர் சிங் சென்ற காரும், கில்பர்ட்...
சென்னை பனையூரில் வாகனத்திற்கு வழிவிடும் தகராறில் பெட்ரோல் பல்க்கில் தஞ்சமடைந்த வழக்கறிஞரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் விக்னேஷ், தனது ம...